பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 87 வீதமானவர்கள் பெண்கள் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு, கலைப் பீடத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட 1,130 மாணவர்களில் 980 பேர் பெண்களாவர்.

சமீபத்திய ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...