பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 87 வீதமானவர்கள் பெண்கள் என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு, கலைப் பீடத்திற்கு புதிதாக அனுமதிக்கப்பட்ட 1,130 மாணவர்களில் 980 பேர் பெண்களாவர்.

சமீபத்திய ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் பெண் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...