அதிவேக நெடுஞ்சாலைகளில் 29 கோடி பெறுமதியான செப்பு கம்பிகள் திருட்டு

Date:

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 கோடி ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலையில் செப்பு கம்பிகள், ஆணிகள் மற்றும் மின்சார கேபிள்கள் என்பன இவ்வாறு விசமிகளால் திருடிச் செல்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

மேலும், ஏனைய அதிவேக நெடுஞ்சாலைகளிலும், புதிய களனி பாலத்திலும் ஆணிகள் மற்றும் செப்பு கம்பிகளும் இவ்வாறு தொடர்ந்து திருடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...