குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

Date:

இலங்கையின் முதலாவது குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையமான “சுவ அரன” மஹரகமவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, இந்த வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மற்றொரு வீடாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நவீன வசதிகளுடனும் 6 மாடிகளுடனும் கூடிய இந்த கட்டிடத்தில் நோயாளிகளுக்கான அறைகள், தோட்டம் மற்றும் பிரத்யேக சமையலறை உள்ளது.

குழந்தை புற்று நோயாளிகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் வளரும் வகையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மையம் “இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின்” கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...