கோட்டாவை விரட்டியடித்த மக்கள் எழுச்சிக்கு ஓராண்டு பூர்த்தி!

Date:

2022 ஜூலை 09 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த மக்கள் போராட்டத்திற்கு நேற்றுடன் (09) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.
இதனையொட்டி சோஷலிச இளைஞர் சங்கத்தினால் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.
அதன்படி, நேற்று பிற்பகல் பத்தரமுல்ல தியத்த உயனவுக்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுடன் அதில் சங்கத்தினர், சிவில் அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...