2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

Date:

2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசுல் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும் மற்றும் https://www.doenets.lk/examresults இணையத்தளம் அல்லது https://www.exams.gov.lk/examresults இணையத்தளம் மூலம் பெறுபேறுகளை வெளியிடப்பட்டதும் பார்வையிடலாம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...