2023 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு !

Date:

இந்த வருடம் (2023) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கான திகதிகளை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை அக்டோபர் 15ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 27ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகி டிசம்பர் 21ஆம் திகதி (வியாழக்கிழமை) நிறைவடையும் என பரீட்சை திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...