ஹம்திக்கு நீதி கோரி போராட வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு

Date:

மருத்துவரின் தவறினால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து , நீண்ட மருத்துவப் போராட்டத்தின் பின் உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் ஹம்தியின் ஜனாசாவை விடுவிப்பதில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை தடங்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவ இடத்தில் உடனடி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் சகல வழிகளிலும் மருத்துவமனைக்கு அழுத்தம் கொடுக்கவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முன்வருகின்றவர்கள் மற்றும் வேறு பங்களிப்புகளை வழங்கக் கூடியவர்கள் கீழ்வரும் இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
077 494 0026

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...