ஹம்திக்கு நீதி கோரி போராட வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு

Date:

மருத்துவரின் தவறினால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து , நீண்ட மருத்துவப் போராட்டத்தின் பின் உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் ஹம்தியின் ஜனாசாவை விடுவிப்பதில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை தடங்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவ இடத்தில் உடனடி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் சகல வழிகளிலும் மருத்துவமனைக்கு அழுத்தம் கொடுக்கவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முன்வருகின்றவர்கள் மற்றும் வேறு பங்களிப்புகளை வழங்கக் கூடியவர்கள் கீழ்வரும் இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
077 494 0026

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...