தொடர் வறட்சியால் விவசாயிகளுக்கு சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம்!

Date:

நீர் ஆதாரங்கள் அணைத்தும் வற்றி வறண்ட பிரதேசமாகி வருவதால் திறந்த வெளியில் வேலை செய்யும் விவசாயிகளின் நீர் பாவனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், சிறுநீரக தொற்றுநோய் அபாயங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளாக, தொற்றுநோய் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

வறண்ட பிரதேசத்தில் ஏற்கனவே பல விவசாயிகள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் நோய் நிலைமைகள் அதிகரிக்கலாம் மற்றும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வறட்சியான காலநிலையினால் நீர் ஆதாரங்கள் வற்றிப்போவதால் ஒருபுறம் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பதாகவும், மறுபுறம் குடிநீரின்மையால் விவசாயிகள் தவித்து வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...