வரட்சியான காலநிலையால் பொதுமக்களை முடிந்தளவு நீரை பருகுமாறு பரிந்துரை

Date:

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் பொதுமக்களை முடிந்தளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும், மதிய நேரத்தில் சூரிய ஒளி படுவதை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெளிப்புற வேலைத் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் நிழலான பகுதிகளில் வழக்கமான ஓய்வு எடுக்க பரிந்துரைக்கப்படுகின்றனர்.

பிற்பகலில் குழந்தைகள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...