இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் பேச வேண்டும்: ரவூப் ஹக்கீம்

Date:

13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வை தேடும் போது முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்ச்சிய பின்னர், ஹக்கீம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அதிகாரங்களை பகிர்வது, அபிவிருத்தி, சட்ட ரீதியான விடயங்கள் சம்பந்தமான ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார்.

இந்த சந்தர்ப்பத்தில் இரண்டாவது விடயம் குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வடக்கு, கிழக்கு தேர்தல் தொடர்பான விடயங்களை முன்வைக்கும் போது, முஸ்லிம்களும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாங்கள் உங்களுடன் (ஜனாதிபதி) நேரடியாக இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியுள்ளார்

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...