உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா!

Date:

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை என்பதற்கு சான்றாக, தற்போது புதிய மாறுபாடு உலகம் முழுவதும் பரவி உள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த மாறுபாடு Omicron EG.5.1 அல்லது Eris என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிஸ் மாறுபாடு உலகம் முழுவதும் புதிய கவலைகளைத் தூண்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து எரிஸ் மாறுபாடு காரணமாக கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த ஜூலை மாதம், உலக சுகாதார அமைப்பு எரிஸ் மாறூபாட்டை ‘கண்காணிப்பின் கீழ் உள்ள மாறுபாடு’ என வகைப்படுத்தியது.

எரிஸ் மாறுபாடு கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்தாலும் அது செயலற்றது என்று நிரூபணமனதாக கோவிட் குழு தலைவர் டாக்டர் என்கே அரோரா கூறினார். மேலும் இந்த நாடுகளின் தொற்றுநோயியல் இந்தியாவிலிருந்து வேறுபட்டது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...