இன்று அரச வங்கிகள் திறப்பு !

Date:

அஸ்வெசும திட்டத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் இன்று(30) அரச வங்கிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலை 8 மணி முதல் மாலை 3 வரை அனைத்து அரச வங்கிக் கிளைகளும் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ் 08 இலட்சம் குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டம் வழங்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...