பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் !

Date:

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) மற்றும் போக்குவரத்து துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ச பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதித் தீர்மானத்திற்காக போக்குவரத்து அமைச்சரிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...