A/L எழுதிய மாணவர்களுக்கு பேரா.முஸ்லிம் மஜ்லிஸ் நடத்தும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வழிகாட்டல் நிகழ்வு!

Date:

உயர்தரக் கல்வியை முடித்து மேற்படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகள் மற்றும் எதிர்காலக் கற்கைத் துறைகள் தொடர்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஊக்குவிப்பு அமர்வுகள், அனைத்துத் துறைகளுக்குமான பாடத் தேர்வு வழிகாட்டல்கள், பொதுவான கற்கை நெறி வழிகாட்டல்கள், ஒன்லைன் பதிவுக்கான வழிகாட்டல்களுடன் கலந்துரையாடல் அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

‘வெற்றியை நோக்கி’ எனும் மகுடத்திலான இந்த நிகழ்ச்சி 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பி.ப.3.00 மணி வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஈஓஈ பெரேரா அரங்கில் நடைபெறும்.

மேலதிக தகவல்களை 0778789782 என்ற இலக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...