பெர்சி அபேசேகரவின் மருத்துவ செலவிற்காக 5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது கிரிக்கெட் சபை

Date:

கிரிக்கெட் களத்தில் இலங்கையின் புகழ்பெற்ற சியர்லீடர் பெர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் சார்பில் 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நன்கொடை அவருக்கு வழங்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

“சியர் லீடராக இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டிற்கு பெர்சியின் பங்களிப்பு அளவிட முடியாதது, மேலும் அவர் வீரர்களுக்கும் ஒட்டுமொத்த விளையாட்டுக்கும் பலம் தரும் கோபுரமாக இருந்துள்ளார், மேலும் அவரது நல்வாழ்வைக் கவனித்துக் கொள்வது எங்களின் முறை. ,” என இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...