கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் மீண்டும் தெரிவு!

Date:

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜஸ்வர் உமர் இலங்கையின் கால்பந்து தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார்.

ஜஸ்வர் உமர் 67 லீக்குகளில் 45 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தக்ஷித சுமதிபால 20 வாக்குகளையே பெற்றார்.

ஜஸ்வர் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் கால்பந்து உலக அமைப்பான FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) மேட்ச் கமிஷனராகவும், கால்பந்து நடுவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...