சமாதானத்துக்காக மொழி’ எனும் தொனிப்பொருளில் புத்தளத்தில் உரையாடல் நிகழ்வு!

Date:

இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் ‘சமாதானத்துக்காக மொழி’ எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றும் உரையாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் அனுசரணையில் புத்தளம் மாவட்ட சர்வ சமயகுழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...