மனநோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

Date:

மனநோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கொட தேசிய மனநல நிறுவனம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள மனநல சிகிச்சைப் பிரிவுகளில் மனநோய்களுக்குப் பயன்படுத்தப்படும் Wafarin, Amiodarone, Amisulpride, lithium SR, Orciprenaline உள்ளிட்ட ஐந்து வகைக்கு மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்குவதில் மருத்துவமனை ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தனியார் பார்மசிகளில் இருந்து மருந்துகளை பெற்று வருமாறு நோயாளிகளின் உறவினர்களுக்கு தெரிவித்தாலும் பார்மசிகளிலும் குறித்த மருந்துகள் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர் .

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...