வெல்பொதுவெவ  கிராமத்தில் அல்ஹைராத் அஹதியா பாடசாலை ஆரம்பித்து வைப்பு

Date:

குருநாகல் மாவட்டம் நிகவரடிய தேர்தல் தொகுதி வெல்பொதுவௌ  கிராமத்தில் அல்ஹைராத் எனும் அஹதியா பாடசாலை நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குருநாகல் அஹதியா சம்மேளனத்தின் உப தலைவர் மௌலவி நிசாமுத்தீன் அவர்களும், செயலாளர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.நிலூம் அவர்களும் பொருளாளர் மௌலவி எம்.எம். நவாஸ் மற்றும் குளியாப்பிட்டிய வலய அஹதியா பொறுப்பாளர் மௌலவி எம்.டி.எம்.ஜெலால்தீன் அவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும்  குருநாகல் மாவட்ட அஹதியா சம்மேளனத்தின் ஏனைய உறுப்பினர்களான மௌலவி எம்.ஏ.எம். ரியாஸ் எஸ்.எச்.எம். தமீம் (நளிமி) மௌலவி யு.எல். சாஹுல் ஹமீத் ஆகியோரும் ஹைராத் அஹதியாப் பாடசாலையின் அதிபர் அபுல் ஹசன் (நளீமி) அவர்களும் ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்களும் ஊர் ஜமாஅத்தினரும் கலந்துகொண்டனர்.

(தகவல்- மௌலவி எம்.டி.எம். ஜெலால்தீன் கபூரி குளியாப்பிட்டிய வலயப்பொறுப்பாளர்.)

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...