கட்டட இடிபாடுகளுக்கு மத்தியில் தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடிய பலஸ்தீன ஊடகவியலாளர்

Date:

பலஸ்தீன பத்திரிகையாளரான முகமது ஆசாத் என்பவர் காசா பகுதியில் இடிந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பப்படும் காணொளியாக மாறியுள்ளது.

இந்த வீடியோவில் 6ஆவது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் தனது மகளுக்கு ஒரு சிறந்த பொம்மை பரிசை வழங்கினார். அப்போது அந்த குழந்தை இந்த போர் முடிவடைந்து மீண்டும் பாடசாலைக்கு செல்லவேண்டும் என தனது ஆசையை  கூறுகிறார்.

காசாவில் விமானக்குண்டு வீச்சினால் தரைமட்டமான தனது வீட்டின் இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ள தனது  பிள்ளைக்கு பரிசுகொடுத்து வாழ்த்தும் இந்த தந்தையின் காணொளி தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகியுள்ளது.

அழக்கூட தெரியாத மழலைகள் மீது அணுகுண்டு விழுகின்றது, அடுத்த தலைமுறை சீரழித்து அழித்து குழந்தைகள் விழுவதை எந்த மனமும் விரும்பாது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...