புதிய வரிகள் மற்றும் வரி பதிவு தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் பொது  இன்று பாணந்துறையில்!

Date:

வரிவிதிப்புகள் மற்றும் கட்டாய வரி பதிவு தொடர்பாக பொது மக்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியொன்று இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4:00PM மணிக்கு பாணந்துறை, சரிக்கமுல்லை Serendib Banquet Hall இல் நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் முன்னால் பிரதி ஆணையாளர் M.M.M மிப்லி அவர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்ச்சியை இலங்கை ஜமாதே இஸ்லாமியின் பாணந்துறை கிளை மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பாணந்துறை கிளை என்பன இணைந்து இந்த ஏற்பாடு செய்துள்ளது.

🏷️TIN TAXATION?

👉TIN REGISRATION யார் செய்ய வேண்டும்?

👉புதிய வரி PAYEE TAX யார் செலுத்த வேண்டும்?

👉VAT,INCOME TAX எப்படி கடமையாகிறது?

👉இவ்வரிகளுக்கு அஞ்சி ஒதுங்காமல் எப்படி எமது வியாபாரத்தை எப்படி முன்னேற்றுவது?

👉தற்போது வரி செலுத்துபவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் என்ன?

👇இதைப்பற்றி விளக்கம் இருக்கின்றதா?

இவை பற்றி அறிந்து கொள்ள ஓர் அறிய சந்தர்ப்பம்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...