இமாம் ஷாபி சென்டரினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Date:

கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி சென்டர் நடாத்தி வருகின்ற தாருல் இக்மா குர்ஆன் மற்றும் ஹிப்ழ் பகுதிநேர மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜும்ஆப்பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர்கள், அல்பத்ரியா மகா வித்தியாலய அதிபர், கிராம உத்தியோகத்தர் உட்பட பலரும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்நிகழ்வில் அப்பகுதியிலுள்ள சிங்கள மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...