சர்வதேச குர்ஆன் போட்டியில் கலந்துகொள்ளும் ஹிஷாம்; இன்று கத்தார் பயணம்!

Date:

கத்தார் நாட்டில் நடைபெறும் 7வது சர்வதேச கிராஅத் (அல்குர் ஆன்) போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த ஹிஷாம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நிகழ்நிலை (online) மூலம் நடந்த முதற் கட்ட போட்டியில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் 1315 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களிலிருந்து நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தெரிவான 100 பேரில், இலங்கையிலிருந்து ஹிஷாம் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்து கொள்ள இன்று காலை கத்தார் பயணமானார்.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...