தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி!

Date:

தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கலாபூஷணம் தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி) கவிமணி என்.நஜ்முல் ஹுஸைன், அஷ்ஷெய்க் இஸ்மத் அலி(நளீமி) புத்தளம் மரிக்கார் ஆகியோர் பங்குபற்றுவர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...