தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி!

Date:

தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கலாபூஷணம் தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி) கவிமணி என்.நஜ்முல் ஹுஸைன், அஷ்ஷெய்க் இஸ்மத் அலி(நளீமி) புத்தளம் மரிக்கார் ஆகியோர் பங்குபற்றுவர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...