தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி!

Date:

தாருல் ஈமான் கலை இலக்கிய வட்டம் வழங்கும் ரமழான் வசந்தம் சிறப்பு கவி ராத்திரி நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கலாபூஷணம் தமிழ் தென்றல் அலி அக்பர் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் நாஸிக் மஜீத் (நளீமி) கவிமணி என்.நஜ்முல் ஹுஸைன், அஷ்ஷெய்க் இஸ்மத் அலி(நளீமி) புத்தளம் மரிக்கார் ஆகியோர் பங்குபற்றுவர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...