பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!

Date:

எரிபொருட்களின் விலைகள் குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஆட்டோ டீசல் விலை குறைக்கப்படாததே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

“இந்நாட்களில் ஆட்டோ டீசல்களின் தரத்தில் சிக்கல் உள்ளது. இது குறித்து சட்டப்பூர்வ பெட்ரோலிய நிறுவனத்திடம் தொடர்ந்து தெரிவித்தும் தரம் குறித்து எங்களுக்கு உறுதி அளிக்கப்படவில்லை. பேருந்துகள் தற்போது நட்டத்திலேயே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...