‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ :திஹாரி தன்வீர் அகடமியின் ரமழான் கண்காட்சி

Date:

திஹாரிய தன்வீர் அகடமி நேற்று புதன்கிழமை (06) ரமழான் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்தது.

‘மதங்களை புரிந்துகொள்வதன் ஊடாக சகவாழ்வு’ என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் சமிர ஜயவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நாடுமுழுவதும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்  தன்வீர் அகடமியின் மற்றொரு வெற்றிகரமான பணியாகும்.

(இந்நிகழ்வின் படங்களை காணலாம்..)

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...