இரண்டு சட்டமூலங்களை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

Date:

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களை சபாநாயகர் நேற்று (20) சான்றுரைப்படுத்தியதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

“சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தம்)” மற்றும் “சேர்பெறுமதி வரி (திருத்தம்)” ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் இவ்வாறு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய, இந்த சட்டமூலங்கள் 2024 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவுதொகை (திருத்தம்) சட்டம் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமாக நேற்று (20) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...