சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன காலமானார்!

Date:

சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன இன்று(16) காலமானார்.

92 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

1931ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி பிறந்த ஏ.டி ஆரியரத்ன, இலங்கை அரசியலில் பல்வேறு திருப்பங்களுக்கு காரணமாக அமைந்தவராவார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...