ஹஜ் பெருநாளை முன்னிட்டு பச்சை, வெள்ளை நிறங்களில் ஒளிரும் தாமரைக் கோபுரம்

Date:

கொழும்பு தாமரை கோபுரத்தின் நிறத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று (17) இரவு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணமயமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ பிரிவு ஹஜ் பெருநாளை முன்னிட்டு இதனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டும் பௌத்த கொடியில் காணப்படும் வர்ணங்களில் ஒளிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...