அகில இலங்கை வை.எம் .எம்.ஏ பேரவையின் புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு!

Date:

அகில இலங்கை வை.எம். எம்.ஏ .பேரவையின் 75 ஆவது தேசிய மாநாட்டுக்கான புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாவனல்லை ஹெம்மாத்தகம பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட  இவர் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வை.எம்.ஏ.பேரவையின் முதலாவது தேசிய தலைவராவார்.

அகில இலங்கை வை. எம். ஏ.பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு ஜுன் 29ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இஹ்ஸான் ஹமீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போதே  தேசிய மாநாட்டுக்கான புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு செய்யப்பட்டார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...