புனித திருக்குர்ஆனை தனது கைகளாலேயே எழுதி முடித்த பாடசாலை மாணவன்

Date:

ஆப்கானிஸ்தான் ஹெராத் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவரொருவர் குர்ஆனின் மீது கொண்ட பற்றின் காரணமாக  குர்ஆனை தனது கைகளால் எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதனை ஒரு வருட காலத்தில்  முழுமையாக எழுதி முடித்துள்ளார்.

அப்துல் காதர் என்ற இந்த மாணவன் 4 வர்ணங்களில் இந்த குர்ஆனை முழுமையாக தன் கைளால் எழுதி முடித்துள்ளார் என்பது இம்மாணவனின் மிகப்பெரும் திறமையாக அமைந்திருக்கிறது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...