2,000ஐ கடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று (02) பி.ப. 4.30 மணி வரை பதிவான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, நேற்றையதினம் (02) பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 129 ஆக பதிவாகியுள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை 2,098 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதில் தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் தினமும் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதை குறித்த அறிக்கையில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

 

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...