30 செக்கனில் ஒரு கிலோ தேனை அருந்தி சாதனை புரிந்த துருக்கியர்!

Date:

துருக்கியின் முக்கியமான நகரங்களில் ஒன்றான அன்டலியா என்ற நகர், உல்லாச பயணிகளுக்கு மத்தியில் பிரபலமான நகர்.

இந்நகரில் அண்மையில் நடைபெற்ற போட்டி மிகவும் விசித்திரமான போட்டியாக அமைந்திருக்கிறது.

மிகவும் குறைந்த நேரத்தில் தேனை அருந்த வேண்டிய போட்டியிலே நிறையபேர் கலந்துகொண்ட நிலையில் துருக்கியைச் சேர்ந்த அய்ஹான் அசாக் என்பவர் 30 செக்கன்களில் 1 கிலோ தேனை அருந்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...