நாளை ஜனாதிபதி தேர்தல் 2024 : 5214ஆக அதிகரித்த முறைப்பாடுகள்

Date:

நாளை ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தொடர்பில் 267 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5214ஆக அதிகரித்துள்ளது.

ஜூலை 31 முதல் செப்டம்பர் 19 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 5214 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்த புகார்களில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 1657, தேர்தல் புகார் மேலாண்மைக்கான மாவட் 3557 புகார்கள் வந்துள்ளன.

அனைத்து புகார்களும் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் 34ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...