அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறும் முன்னாள் சுகாதார அமைச்சர்

Date:

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து  கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று  இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்

இந்த சந்திப்பில், முன்னாள் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் பிற முன்னாள் நிதி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி. சிறிசேன, “இன்று நடந்த சந்திப்பு அரசியல் தொடர்பானது அல்ல. தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த கண்டி மக்களிடம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைந்தது,” என்றார்.

இந்த நட்புறவுச் சந்திப்பில் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...