கடல்சார் துறை வேலைவாய்ப்பு பற்றிய முழுநாள் கருத்தரங்கு!

Date:

வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க SOUTH MARITIME TRAINING INSTITUTE (SMTI)இனால் கடல்சார் துறை வேலைவாய்ப்பு பற்றிய முழுநாள் கருத்தரங்கொன்று புத்தளம் நகர மண்டபத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி மு.ப. 09.30 மணிமுதல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இத்துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர் யுவதிகள் (வயது 17-24) இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...