பண்டிகைக் கால உணவுப் பாதுகாப்பு: நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

Date:

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகமாக கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களின் தரத்தைப் பாதுகாக்க, ஒரு சிறப்பு வேலைத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்ததாவது:

1750 பொது சுகாதார பரிசோதகர்கள் கொண்ட குழு, இந்த சோதனைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்திற்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும். நாடளாவிய ரீதியில் 150க்கும் மேற்பட்ட சோதனைகள் டிசம்பர் 1 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்

இந்த நடவடிக்கைகள், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்றன.

 

 

 

 

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...