Clean Srilanka திட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் நியமனம்..!

Date:

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள “Clean Srilanka” திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியை நிறுவி அதன் உறுப்பினர்களை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் இலக்குகளை அடைவதற்காக, “Clean Srilanka” திட்டத்தை திட்டமிட்டு, நிர்வகிக்க மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கும் அத்துடன் முன்னேற்றத்தை முன்வைப்பதற்கும் இந்த பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...