இவ்வருட ஹஜ் தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து: 3500 பேருக்கான கோட்டாவை வழங்க சவூதி அரசு இணக்கம்!!

Date:

சவூதி அரேபியாவும் இலங்கையும் வருடாந்திர ஹஜ் ஒப்பந்தத்தில் ஜனவரி 11 சனிக்கிழமை ஜெட்டாவில் உள்ள ஹஜ் அமைச்சில் கையெழுத்திட்டன.

ஹஜ் துணை அமைச்சர் அப்துல் பத்தா பின் சுலைமான் மஷாத் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் டாக்டர் ஹினிதுமா சுனில் செனவி ஆகியோருக்கு இடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர், முனீர் முலாஃபர்,ஸவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் ஆகியோரும் முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர்  நவாஸ், இலங்கைக்கான துணைத் தூதுவர் மஹ்பூசா லாபிர் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகி இருந்தனர்.

 

 

Popular

More like this
Related

இஸ்லாம் மலேசியா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஆளுகை குறித்த பயிற்சித் திட்டம்

மலேசிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் லத்திஹான் இஸ்லாம் மலேசியா (ILIM) நிறுவனம்,...

கெஹெல்பத்தர பத்மேவின் சொத்துகள் முடக்கம்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு...

கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர்வெட்டு.

கொழும்பு 01 முதல் 15 வரை பல பகுதிகளுக்கு நாளைய தினம்...