கடும் யுத்தத்துக்கு மத்தியிலும் எந்தவொரு கணத்திலும் தன் அதிகாரத்தை இழக்காத ஹமாஸ் இயக்கம்.

Date:

இன்று இஸ்ரேல் -ஹமாஸ் யுத்த நிறுத்தம் அமுலாகியுள்ள நிலையில் காசாவின் சகல பிரதேசங்களிலும் ஹமாஸ் இயக்கத்தின் பொலிஸ் படை தன்னுடைய அதிகாரத்தை பரவலாக்கும் வகையிலே இயங்க ஆரம்பித்திருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ வானொலி ஒன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்தளவு கடுமையாக யுத்தம் நடந்த சூழ்நிலையிலும் கூட எந்தவொரு கணத்திலும் காசா மீதான தன்னுடைய அதிகாரத்தை இழக்காத ஒரு பலம் வாய்ந்த இயக்கமாக ஹமாஸ் இயக்கம் இருந்திருக்கிறது என்றும் அது இன்னும் இன்னும் தன்னுடைய அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் தனக்குள் வைத்திருப்பதற்கு அது திட்டம் வகுத்திருக்கிறது என்றும் மிகவும் ஆச்சர்யத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...