ஜபாலியா இடிபாடுகளில் இருந்து வெளியேறும் இஸ்ரேல் பணயக்கைதி

Date:

ஜபாலியா அகதி முகாமில் நடைபெறுகின்ற இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுதலையாகும் ஒரு அற்புதமான காட்சி இது…

இன்றைய தினம் (30) இஸ்ரேலின் பணயக் கைதிகளில் 8 பேர் விடுதலையாகின்ற நிலையில் அகம் பெர்கர் என்ற பெயரடைய இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த ஒரு பணயக் கைதி முற்றாக தரைமாக்கப்பட்ட சிதைந்து போயுள்ள ஜபாலியா அகதிகள் இடிபாடுகளுக்குள் இருந்து செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்க கொண்டு வரப்படுகின்ற காட்சியே இது.

இன்று விடுவிக்கப்பட்ட கைதிகள் முதலில் தெற்கு இஸ்ரேலிய குடியேற்றமான ரெய்மிற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...