ஒற்றுமையின் சுதந்திரம்: கஹட்டோவிட்டவில் சமூக நிறுவனங்கள் இணைந்து அனுஷ்டிப்பு!

Date:

இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையத்தில் நாளை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வினை கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலையம், சமூக, கல்வி அபிவிருத்தி நிறுவனம் (SEDO), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலி முன்னணிகள் சம்மேளனத்தின் கஹட்டோவிட்ட கிளை, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட ஒகடபொல, உடுகொட கிளை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் சமீர ஜயவர்தன அவர்கள் உரையாற்றவுள்ளதுடன் நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் அவர்களும் உரையாற்றவுள்ளார்.

 

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...