நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை!

Date:

இன்றும் (17) நாளையும் (18) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

பதவி உயர்வு முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் இந்த தொழிற்சங்கங்கள் தீர்வுகளை கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தீர்மானித்ததாக நீர்ப்பாசன திணைக்களத்தின் உதவி பொறியியலாளர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் நிரோஷன் சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...