கொழும்பு ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்யும் உலமாக்களுக்கான ரமழான் செயலமர்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாடு பூராகவும் இயங்கி வருகின்ற தனது கிளைகளினூடாக பொதுமக்களுக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் உலமாக்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.

இந்த வகையில் உலமா சபையின் கொழும்பு கிழக்கு கிளை எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள உலமாக்களுக்கு  நோன்பு தொடர்பான மார்க்க சட்ட் விளக்க செயலமர்வு இம்மாதம் 26ஆம் திகதி கொத்தட்டுவை நாஸ் கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் வளவாளராக பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அக்ரம் அபுல் ஹஸன் (நிழாமி, மதனி) M.A அவர்கள் கலந்து கொண்டு விரிவுரையாற்றவுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு அஷ்ஷைக் எம்.எப்.எம்.சல்மான் (இன்ஆமி) 0774197447 செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிழக்கு கிளை

அஷ்ஷைக் எச்.எம்.அஸாத் (இஹ்ஸானி) 0750768175 உறுப்பினர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கொழும்பு கிழக்கு கிளை ஆகியோரை தொடர்புகொள்ளுங்கள்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...