5 தௌஹீத் ஜமாஅத்களின் தடை நீக்கம்: புதிதாக இரண்டு அமைப்புகளுக்கு தடை

Date:

இலங்கை அரசாங்கத்தின் 2025.02.20 ஆம் திகதிய 2424/51 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் படி புதிதாக 2 முஸ்லிம் அமைப்புக்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த 5 தௌஹீத் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டுள்ளது.
1. சிலோன் தௌஹீத் ஜமாஅத். (CTJ)
2. ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ)
3. அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ACTJ)
4. ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் (SLTJ)
5. ஜமாத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா (JASM)

4 அமைப்புக்களின் தடை நீக்கப்படவில்லை
1. தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ)
2. ஜமாஅதே மில்லத் இப்ராஹிம்
3. விலாயத் ஸைலானி
4. தாருல் அதர் அத்தபவிய்யா

இவற்றுடன் மேலும் இரண்டு அமைப்புக்கள் புதிதாக தடை செய்யப்பட்டுள்ளன.
1. Save the pearls
2. இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் (SLISM)

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...