பதில் தாக்குதலை ஆரம்பித்தது ஹமாஸ் ..!

Date:

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் டெல் அவிவை நோக்கி 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹமாஸின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்துள்ளது.

பொதுமக்களை கொன்றொழிக்கின்ற சியோனிச தாக்குதலுக்கு இது மேற்கொள்ளப்பட்டதாக M90 ரக ஏவுகணைகளை ஏவியப் பின்னர் ஹமாஸ் தெரிவித்துள்ளது

இந்த ஏவுகணைகளில் ஒன்று வானில் முறியடிக்கப்பட்டதாகவும் ஏனைய இரண்டும் டெல் அவிவின் வெட்ட வெளியில் விழுந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர்ச்சேதங்கள் எதுவும் பதியப்படவில்லை.

யுத்த நிறுத்தத்திற்கு பின்னர் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 700 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீனிய சுகாதாரத் தறை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...