மஜக தலைவர் மு. தமிமுன் அன்சாரி கத்தார் தேசிய நூலகத்தில்: விழுமியம் சஞ்சிகை கையளிப்பு

Date:

தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சியின் (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள், தற்போதைய கத்தார் பயணத்தின் போது கத்தார் தேசிய நூலகத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு இலங்கையின் கண்டி பகுதியைச் சேர்ந்த மூத்த நூலகர் துபைல் அவர்களை சந்தித்ததுடன், விழுமியம் சஞ்சிகையை வழங்கினார்.

அதற்கு முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றிருந்த போது, தமிமுன் அன்சாரிக்கு விழுமியம் சஞ்சிகையை அதன் ஆசிரியர் குழுவினர் கையளித்தனர்.

இதை தமிழ் வருகையாளர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் முன்னணி நூலகங்களின் பணிகள், கல்வி வளர்ச்சி, மொழி பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழர்கள் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும் என அவர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

தன் அறிவாலும் பணிவாலும் மக்களின் உள்ளங்களை கவர்ந்து மார்க்கப் பணியாற்றிய அஷ்ஷெய்க் முப்தி யமீன் மறைவு.

அஷ்ஷெய்க் முப்தி யமீன் அவர்கள் புத்தளம் சமூகத்திற்கும் குறிப்பாக கல்விச் சமூகத்திற்கும்...

உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை...

நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை.

இன்றையதினம் (11) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்

இந்தியாவின், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம்...