முன்னாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத் நினைவுப் பேருரை நிகழ்வுகள் (படங்கள்)

Date:

அல் அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்த முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை நேற்று (30) தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஈரானுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய சூரா சபையின் தலைவருமான, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் PC, அவர்களும் சிறப்பு அதிதியாக சீனத் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். மாஹிர் (JP) அவர்களும் சிறப்பு பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம்.எம். ஸாபிர் அவர்களும் கலந்துகொண்டனர்.

ஏராளமான சமூப் பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் படங்கள் கீழே..

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...