கஹட்டோவிட்ட அல் பத்றியா 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியினர் இறுதிப்போட்டிக்குத் தகுதி!

Date:

கஹட்டோவிட்டவைச் சேர்ந்த அல் பத்றியா பாடசாலையின் 20 வயதுக்கு கீழ் உள்ள கால்பந்தாட்ட அணி, மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

இத்தகைய சிறப்பான முன்னேற்றத்திற்கும் வெற்றிக்குமான அடையாளமாக, கஹட்டோவிட்ட பகுதி மக்கள், மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...