பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் வாழ்வும் பணியும்’ :நினைவுப் பேருரையும்,நூல் வெளியீடும்

Date:

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய நினைவுப் பேருரையும்,   நூல் வெளியீடும் இன்று மாலை 4.00 மணிக்கு புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம், நாகவில்லு, பாலாவி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எம். ஹுசைமத் (BA) அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு கல்வியாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும்  பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர்.

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்களின் கல்விச்சேவைகள், சமூக பங்களிப்புகள் மற்றும் ஆராய்ச்சி துறையில் செய்த பணிகள் குறித்து இந்நிகழ்வில் விரிவாக  உரைநிகழ்த்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...